மதம், வெறுப்பு பிரச்சாரங்களை புறந்தள்ளி, தொழிலாளர்கள் என்ற அடையாளத்தோடு உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் வகை யில் சிஐடியு அகில இந்திய மாநாடு அமையும் என்று தலைவர்கள் சூளுரைத்தனர்.
மதம், வெறுப்பு பிரச்சாரங்களை புறந்தள்ளி, தொழிலாளர்கள் என்ற அடையாளத்தோடு உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் வகை யில் சிஐடியு அகில இந்திய மாநாடு அமையும் என்று தலைவர்கள் சூளுரைத்தனர்.